பரந்தனில் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களை சி. சிறீதரன் பார்வையிட்டார்!!

 கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட, பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட நிலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.