குற்றத்தில் கைதாகி தடுப்பிலிருந்து தப்பிச் சென்ற நபர் 6 மாதங்களின் பின் கைது!

 


கடந்த பெப்ரவரி மாதம் தலைமன்னாரில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கி கொலை செய்த குற்றத்தில் கைதாகி தடுப்பிலிருந்து தப்பிச் சென்ற நபர் 6 மாதங்களின் பின் கைது


தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம்10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 55 வயதுடைய நபர் தப்பிச் சென்ற நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு இன்று (16) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.