மன்னார் போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனி பங்கேற்ப்பு!📸


இன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் வடக்கு கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளால் மன்னாரில் ஏற்பாடுசெய்யப்பட்ட போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் பிரசார செயலாளரும் சிரேஸ்ட  சட்டத்தரணியுமான காண்டீபன் 

மன்னார் மாவட்ட செயலாளர் விக்ரர் தற்குரூஸ் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு சர்வதேச விசாரணைக்கு வலுச் சேர்க்கும் போராட்டத்திற்கு வலுச்சேர்த்தார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.