நீதித்துறையிலிருந்து ஓய்வு பெறும் கெளரவ நீதிபதி மா.இளஞ்செழியன்!

  


வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ மாணிக்கவாசகம் இளஞ்செழியன் அவர்கள் நீதித்துறையிலிருந்து இன்று (18-01-2025) ஓய்வு பெற்றுள்ளார்.


திறமையான மற்றும் துணிச்சலான உயர்நீதிமன்ற நீதிபதியாக அறியப்படும் மாணிக்கவாசகம் இளஞ்செழியன், வித்யா கொலை வழக்கு உட்பட பல சர்ச்சைக்குரிய வழக்குகளில் சிறந்த தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன், ஜனவரி 20, 2025 அன்று 60 வயதை எட்டவுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.