பொது நிகழ்வில் கோட்டபாய!!

 


இந்தியாவின் 76 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் நேற்றியதினம் (26)  இலங்கையில் வெகுசிறப்பாக இடம்பெற்ற நிலையில்  இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவும்  இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

இந்திய உதவி உயர்ஸ்தானிகர்  டாக்டர் சத்யஞ்சல் பாண்டே தலைமையில் கொழும்பில் உள்ள இந்திய  தூதரகத்தில்  நேற்று (26) இந்திய தேசிய கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

அத்துடன்  இந்திய  குடியரசு தினத்தையொட்டி இரவு விருந்துபசாரமும்  இடம்பெற்றது. அந்த விருந்துபசாரத்தில்   முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், அனுர அரசின் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் அருகருகே அமர்ந்து உரையாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அதேவேளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீண்ட காலத்தின் பின் பொது நிகழ்வில் கலந்துகொண்ட சந்தர்ப்பம் இது ஆகும்.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.