புலமைப்பரிசில் பெறுபேறு வெளியானது!!
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய . இன்று தெரிவித்திருந்த நிலையில் முடிவுகள் விரைவாக வெளியாகியுள்ளன.
புலமைப்பரிசில் பரீட்சை வினாக்கள் வெளியானதில் ஏற்பட்ட நெருக்கடியினால் பெறுபேறுகளை மதிப்பிடுவதை இடைநிறுத்தி நீதிமன்றம் வழங்கிய உத்தரவு காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமரும் கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய கூறினார்.
சென்ற வாரமே வினாத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்ட நிலையில் இன்று முடிவுகள் வெளியாகியுள்ளது.
மூன்றாம் துணைப் பரீட்சைகள் நிறைவடைந்த நிலையில் மாணவர்கள் தரம் ஆறுக்கமான பா டசாலைகளைத் தெரிவு செய்வது இலகுவாகியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை