தபால் புகையிரதம் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி கடந்து மொரட்டுவ வரை நீடிப்பு!


கொழும்பு - காங்கேசன்துறை இரவு தபால் புகையிரதம் இன்று 14.02.2025 முதல் மொரட்டுவ புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பிக்கின்றது.

மொரட்டுவ 18.55

கல்கிசை - 19.04

தெகிவளை - 19.09

வெள்ளவத்தை - 19.15

பம்பலபிட்டி - 19.20

கொழும்பு கோட்டைக்கு 19.29 க்கு வந்தடைந்து 20.00 க்கு காங்கேசன்துறைக்கு பயணிக்கும்.


15.02.2025 முதல் காங்கேசன்துறையிருந்து கொழும்பை அதிகாலை 04.40க்கு சென்றடையும் தபால் புகையிரதம்

பம்பலபிட்டி- 04.53

வெள்ளவத்தை - 5.00

தெகிவளை - 05.08

கல்கிசை - 05.15

மொரட்டுவ - 05.26 க்கு சென்றடையும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.