ஊரோடு உறவாடு!!
ஈழத்தின் மூளை என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாண குடா நாட்டில் வடமராட்சி என்னும் வரலாற்றுச் சிறப்பு கொண்ட
இடத்தில் நெல்லியடி என்னும் வெடிசுமந்த வீரனின் ஊர் கடந்து உப்பு வெளியால் பயணித்து அடையும் சிற்றூர்கள் தான் அந்தணத்திடல் மற்றும் கப்பூது என்கிற கிராமங்கள்.
இரு மரங்கிலும் சிறு களப்பு நிதங்களைக் கொண்ட ஊப்புக்கடல் என்கிற நிலத்தினைக்கடந்து அந்தணத்தடல் என்னும் அழகிய ஊரூக்குச் செல்ல முடியும்.
இந்தக் கிராம மக்களின் வாழ்வாதாரம் என்பது நெற்செய்கை, விலங்கு வளர்ப்பு மற்றும் மரக்கறிப் பயிர்ச்செய்கை என்பனவாகும்.
சற்று உவர் நீரைக் கொண்ட இப்பகுதியில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் குடிநீர் வழங்கப்படுகிறது.
மிக மைதியும் இயற்கை அழகும் ஒன்றாகக்கொண்ட இந்த ஊரில் அன்பு மிக்க எளிமையான மனிதர்கழைக் காணமுடியும்.
தமது வாழ்வை எபாபோதும் சுறுசுறுப்பானதாக கொண்ட இவர்கள் சிறந்த ஆரோக்கியம் மிக்கவர்களாக வாழ்கன்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை