இன்று யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் மிக சிறப்பாக கோலாகரமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. விசேடமாக விநாயக பூசைகள் இடம்பெற்றன.நூற்றுக் கணக்கான பக்த்தர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை