கட்டாயம் வாசிக்க வேண்டிய பதிவு!!

 


பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா ஒரு Attention Seeker என்பது நான் சொல்லித்தான் மக்கள் அறிய வேண்டும் என்பதில்லை. 


மக்கள் தன்னைக் கவனிக்க வேண்டும் என்பதற்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் பணிபுரியும் மருத்துவர்கள் தொடக்கம் யாழ் போதனா வைத்தியசாலையின் சத்தியமூர்த்தி வரைக்கும் வாயில் வந்த எல்லாப் பொய்க் குற்றச்சாட்டுகளையும் கூறிவிட்டு இதுவரைக்கும் எந்தவொரு ஆதாரங்களும் வழங்காமல் வழக்குகளை எதிர்கொண்டு திரிகிறார்.


இந்த சல்லிப் பயல் தனது Attention seekingக்காக தனது முன்னாள் மனைவியை இன்னொருவருடன் தொடர்புபடுத்திப் பேசும் அளவுக்கு வக்கிர புத்தியுள்ள கேவலப் பிறவி. 


இந்த கேவலம்கெட்ட பொறுக்கியைத் தமிழின மீட்பர் என்று நினைத்த புலம்பெயர் மடையர்களும், யாழ்-கிளிநொச்சி மொக்குகளும் சேர்ந்து ஊழலை ஒழிக்கும் நோக்கில் பாராளுமன்றம் அனுப்பியிருக்கிறார்கள். 


இவனால் எவருடனுமே இணைந்து பணியாற்ற முடியாது என்பது அவனுடன் தேர்தலில் களமிறங்கிய சக பாராளுமன்ற வேட்பாளர்களுடனான சண்டை மூலம் அறிந்து கொள்ளலாம். 


இவனது தற்பெருமை, தலைக்கனம் மிகுந்த பேச்சுக்களையும், தனக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது வாயில் வரும் குற்றச்சாட்டுகளை கூறி அடக்க முற்படுவதையும், இவனது ஒரிஜினல் ஐடில இருந்தும், ஆதரவு ஃபேக் ஐடிகள் மூலம் குடும்பத்தை இழுத்துத் திட்டியும் பதிவுகள் மற்றும் கமெண்ட்கள் போடுவதால் இப்போது பலர் இவனைப் பற்றி பேச பயப்படுகிறார்கள். 


பாராளுமன்ற உறுப்பினராகி இந்த 5 மாதங்களில் வாக்களித்த மக்களுக்கு எந்தவொரு சேவையும் வழங்காமல் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தைக் குழப்புவது, பாராளுமன்றத்தைக் குழப்புவது என்று திரிகிறான். 


மூளையுள்ள எவருமே இவனை ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் தமிழர்களில் பலருக்கு தமது மூளைகளுக்குப் பதிலாக பீ இருப்பதால் இந்த சமூக நோயைக் கதாநாயகனாக காவித் திரிகிறார்கள். 


இந்தக் காவாலி சிங்களவர்களை வம்பிழுத்தான், அவர்கள் இவன் பைத்தியம் என்று கண்டுபிடித்து ஃபன் பண்ணினார்கள். மலையகத் தமிழர்களை இழிவாகப் பேசினான், பெரிதாக எடுபடவில்லை. இப்போது முஸ்லிம்களது மதத்தை இழிவுபடுத்தியும், யாழில் இருந்து 1990இல் முஸ்லிம்களை வெளியேற்றாமல் அங்கேயே வைத்து  சீமெந்து பூசியிருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறான். 


இலங்கை முஸ்லிம்களது வரலாற்றில் யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றமும், கிழக்கு மாகாணப் படுகொலைகளும் மறக்க முடியாத துயரங்கள். பல படுகொலைகளையும், பல இடப்பெயர்வுகளையும் சந்தித்த எமது இனத்திற்கு இதன் வலி புரியாமல் இருக்க வாய்ப்பில்லை. 


இந்தக் கேடுகெட்ட பேச்சுக்கும் தமிழ்ப் பெயர் தாங்கிய கேவலம்கெட்ட நாய்கள் சிலது ஆதரவளிப்பது கவலையளிப்பதைவிட பயமாக இருக்கிறது. 


இந்த இழிபிறவியால் நாட்டில் பெரிய கலவரம் ஏற்படும் சாத்தியம் உள்ளது. அப்படி ஏதும் வந்தால் அதற்கான பொறுப்பை இந்த இழி பிறவிக்கு வாக்களித்து ஆதரவளித்த மடையர்களே பொறுப்பு. 


 இந்த சமூக நோயால் ஏதாவது அசம்பாவிதம் நடக்க முதல் கைது செய்து அங்கொடைக்கு அனுப்புவதே சாலச் சிறந்தது. 


இப்போது நான் இதை எழுதியதால் அவனது ஐடில இருந்தோ, அல்லது அவனால் இயக்கப்படும் வன்னி ஊழல் எதிர்ப்பு அணி என்ற ஐடில இருந்தோ எனது குடும்ப புகைப்படத்தைப் போட்டு என் மீது தாக்குதல் மேற்கொள்ளலாம். என் குடும்ப உறுப்பினர்களை இழிவாகப் பேசி என் வாயை மூட முயற்சிக்கலாம். 


எதனையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்.


குறிப்பு- இது ஒரு முநூல் பதிவு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.