சங்கு வெண்மையாக இருக்கிறது என்று நினைக்காதீர்கள் அதற்கு பின்னால் தமிழர்களின் இரத்த கரை!
அகிலனின் மலவாசலினூடாக சோடாப் போத்தலை செலுத்தினார்கள் அவனுடைய நகங்களைப் பிடுங்கினார்கள் மறுநாள் அகிலன் பிணமாக வீதியில் வீசப்பட்டான.
சங்கு வெண்மையாக இருக்கிறது என்று நினைக்காதீர்கள் அதற்கு பின்னால் தமிழர்களின் இரத்த கரை படிந்துபோய் இருக்கிறது...
சங்கின் பேச்சாளர் EPRLF இன் இனப்படுகொலையாளிகள்
1989 முரசொலியின் ஆசிரியர் திருச்செல்வத்தை கொலை செய்ய இவர்கள் திட்டமிட்டு திருச்செல்வம் வீட்டுக்கு சென்றார்கள் அங்கு இவர்கள் வருவதை அறிந்த திருச்செல்வம் வீட்டின் பின் பக்கத்தால் ஓடிவிட்டார்,
அங்கு நின்ற அவரது மகன் அகிலனை இவர்கள் இழுத்து சென்றார்கள் திருச்செல்வம் வராவிட்டால் மகனை கொன்று விடுவோம் என மிரட்டினார்கள்.
தன்னை கொன்று விடுவார்கள் என்று தெரிந்த அவர் அங்கு செல்லவில்லை 4 நாட்கள் கழிந்து அவரின் மகன் அகிலனின் உடல் வீசப்பட்டு கிடந்தது,
4 நாட்கள் கொடுமை செய்தவர்கள் இறுதியாக மல வாயில் வழியாக கொக்ககோலா கண்ணாடி போத்தலை உடைத்து உள் செருவி கொலை செய்தார்கள்,
கல்வியிலும் விளையாட்டிலும் முதலாவதாக வந்த அந்த செல்ல பெடியனை அனு அனுவாக சிதைத்து கொன்றார்கள்.
மண்டையன் குழு என்றால் எல்லாருக்கும் தெரியும் விடுதலை புலிகளுக்கு சாதகமாக செயற்படுபவர்களை இழுத்து செல்வார்கள் பேனையை காதிற்குள் வைத்து அடித்து கொலை செய்வது இவர்களின் ஒரு வித உத்தியாக இருந்தது,
மண்டையில் அடித்து தமிழர்களை கொலை செய்ததாலே இவர்களுக்கு மண்டையன் குழு என்ற பெயரும் உருவானது,
தமிழர்களை கொலை செய்து பல நூறு மண்டையோடுகள் இவர்கள் அலுவலகங்களுக்கு பின்னால் எடுக்கப்பட்ட வரலாறுகள் அதிகம்.
தமிழ் இளைஞர்களை கடத்திக்கொண்டு சென்று பின் தலையை வெட்டி நடு வீதியில் வைப்பது இவர்களின் ஒருவித வெறி,
தற்காலத்தில் கருனா பிள்ளையானைவிட மிக மோசமாக தமிழர்களை கடத்தி கொன்று பெண்களை கற்பலிப்பு செய்த வரலாறுகள் இவர்களையே சாரும்,
இந்திய இராணுவத்தோடு சேர்ந்து இவர்கள் செய்யாத அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சம் இல்லை,
இன்று ஏதோ தூய்மையாக தங்களை காட்டிக்கொள்ள சங்கின் பின் மறைந்து நிறகின்றனர்.
நான் தொடர்ந்து எழுதுவேன் என்னை ஏது செய்தாலும் பரவாயில்லை,
வரலாற்றை படியுங்கள்
வரலாற்றை படையுங்கள்
வரலாற்றை மறந்த இனம் வாழாது
வரலாறே எங்கள் வழிகாட்டி.
செந் தமிழன்
@highlight
கருத்துகள் இல்லை