அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மூன்று தலைமுறைகளை கொண்ட அரசியல் பயணம்!


எமது யாழ்ப்பாண முஸ்லிம்களின் பாரம்பரிய அரசியல் கட்சி தான் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

  . குமார் பொன்னம்பலத்தின் மறைவுக்குப் பின்னர். அவருடைய புதல்வர் கஜேந்திரகுமார் தலைமையிலான அணி 

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் அவருடைய குரல் ஒலிக்கின்றது. கொரோனா காலங்களில். அத்துமீறி ஜனாஸாக்கள் எரிக்கப்படும் போது. அவர் தனது கண்டனங்களை பதிவு செய்திருந்தார். கொரோனா காலங்களில் மக்கள் வீடுகளுக்கு முடக்கப்பட்ட போது இந்த மத வேறுபாடு இன்றி உணவு பொதிகளையும் வழங்கினார் 

நைனா தீவு மண் கும்பாண் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் உள்ள முஸ்லிம்களுக்கும் உதவிகளை செய்திருந்தார். கடந்த ஐந்து வருட காலமாக பாராளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து. யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கும் நிதி பங்களிப்பு செய்துள்ளார் 

வடக்கு அரசியலைப் பொறுத்தவரை. முஸ்லிம்களையும் இணைத்து பயணிக்க வேண்டும் என்ற 

உறுதிப்பாட்டுடன் இருக்கின்றார் 

அவருடைய கூட்டங்களில் முஸ்லிம்களுடைய விடயத்தை 

அவர் பேசுவதற்கு மறப்பதில்லை 

நீண்ட வரலாற்றை கொன்ற  

என்ற கட்சி சுயநிர்ண உரிமையை எந்த சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுக்காத தேசியத்தை வலியுறுத்தி நிற்கின்ற இன்றைய இளைய தளபதி கஜேந்திரகுமார் பொன்னம்பலம். பதிவிலிருந்து https://www.facebook.com/share/p/168LryXFAT/

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.