மீதித்தமிழர்களையும் அம்மணமாக்கி அழிக்க என்பிபி என்ற வேடம் தரித்த ஜேவிபி !

 


இந்தத்தீவில் தமிழ் இனத்தின் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருந்த சிங்களத்தரப்புக்கள் என்றுமே தமிழ் மக்களால் தீண்டத்தகாதவர்கள். தன்னினத்தினை அழித்த சிங்கள தலைமைகளை தமிழ்த்தேசியத்தினை நேசிக்கின்ற தமிழ்மக்கள் என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை


இந்த சிங்கள பௌத்த பேரினவாத்தினால் அரைவாசித்தமிழினம் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டுவிட்டடது. மீதித்தமிழர்களையும் அம்மணமாக்கி அழிக்க என்பிபி என்ற வேடம் தரித்த ஜேவிபி புதிய சகாப்பத்தினை ஆரம்பித்துள்ளது. 


பதவிக்காகவும் பணத்துக்காகவும் தமிழ் இனத்தினைச் சார்ந்தவர்கள் சிங்களத்தின் எடுபிடிகளாக புறப்பட்டு தமிழினத்துரோகிகளாக மாறி இனத்திற்கு பெரும் துரோகம் இழைத்துள்ளார்கள். தமிழினத்துரோகிகளை தமிழின வரலாறு என்றும் மன்னிக்காது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.