இனவாத சிங்களம் நரித்தனமாக தையிட்டி விவகாரம் முன்னணியினரை தலையிடக் கூடாதாம்!


தையிட்டி இற்றைவரை உறுத்தலாக மூடிமறைத்து முடித்துவிட முடியாதிருப்பதற்கான காரணம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினது போராட்டமே. சிங்களம் நரித்தனமாக தையிட்டி மக்களிடம் இருந்து முன்னணியினரை பிரித்துவிட பார்க்கிறது. தையிட்டி மக்கள் அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாகிடாது உறுதியுடன் இருத்தல் வேண்டும். இன்று ஒருவரது பேச்சில் சற்று தடுமாற்றம் தெரிந்தது!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.