துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் தொழிலதிபர்!

 


இன்று சீதுவவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர் 51 வயதுடைய தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


காவல்துறையின் கூற்றுப்படி, சீதுவ லியனகேமுல்ல பகுதியில் அமைந்துள்ள தையல் இயந்திரங்களுக்கான உதிரி பாகங்களை விற்கும் குறிப்பிட்ட கடைக்குள் நுழைந்த துப்பாக்கிதாரி கடை உரிமையாளரை சுட்டுக் கொன்றுவிட்டு அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


சந்தேக நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. கொலையில் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்ய சீதுவ காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.