யாழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயன் பத்திரிகை நிர்வாகியும்மான ஈஸ்வரபாதம் சரவணபவன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயல்படுவதாக இன்றைய தினம் (22-04-2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை