யானைச் சாணத்தில் இனிப்புத் தீனி-சீனாவில் வைரலாகும் புதிய உணவகம்!


கிருமி நீக்கம் செய்யப்பட்ட, உலர்ந்த யானை சாணத்தால் தயாரிக்கப்படும் இனிப்புச் சுவை நிறைந்த உணவை ஹோட்டல் நிர்வாகம் ஒன்று விற்பனை செய்து வருகிறது. இது இணையத்தில் வைரலாகி வருவதுடன் பேசுபொருளாகியும் உள்ளது.


சீனா என்றதும் உடனே நம் எல்லோரின் நினைவுக்கும் வருவதும் கொரோனா வைரஸ்தான். ஆனால், அதையும் தாண்டி அங்கு பலவித உணவுகளும் நடைமுறைகளும் வித்தியாசமானதாக இருக்கின்றன. அந்த வகையில், கிருமி நீக்கம் செய்யப்பட்ட, உலர்ந்த யானை சாணத்தால் தயாரிக்கப்படும் இனிப்புச் சுவை நிறைந்த உணவை ஹோட்டல் நிர்வாகம் ஒன்று விற்பனை செய்து வருகிறது. இது இணையத்தில் வைரலாகி வருவதுடன் பேசுபொருளாகியும் உள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.