தியாகத்தாய் ..!


தமிழருக்குத் தலைவனைத் தந்தாள்

அன்னை பார்வதி.

தமிழருக்காய் உயிரினைத் துறந்தாள்

அன்னை பூபதி. 


அகிம்சையின் வடிவமாய் இருந்தார்

பூபதி இந்திய 

அரசுக்கு தன் நோன்பினால் அடித்தார்

வீபூதி. 


அறப்போரின் அணையாத விளக்கு

அன்னை பூபதி.

அமைதிப் படையை சுடாத துவக்கு

அன்னை பூபதி. 


மக்களின் எழிச்சியாய் எழுந்த

மாவீரப் பேரொளி.

மட்டுநகர் பெற்றெடுத்த தாய்நிலத் 

தாய்மடி. 


-பிறேமா(எழில்)-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.