பள்ளி.கல்லூரி மாணவிகள் மர்மமான முறையில் இறப்பது தொடர்கிறது நீதியான விசாரனை வேண்டும்!📸

 


கள்ளக்குறிச்சியில் செக்கு மேட்டு தெருவில் தனியார்.கீர்த்தி கிளினிக்-ல் நர்ஸாக பணிபுரிந்து வந்த சூரியகலா த /பெ கனகராஜ் வயது 22 இந்து அசகளத்தூர் சேர்ந்தவர் சம்பவத்தன்று

தனியார் மருத்துவமனையில் பணியில்.இருந்தவர். 

அங்கிருந்து பாரதி பள்ளிக்கு எப்படி சென்றார்.இது குறித்து

அவரது பெற்றோருக்கு

தனியார் மருத்துவமனை தகவல் தெரிவித்ததா.!!?? 

அதன் பின்னர் 

 பாரதி தனியார் பள்ளியின் பின்புறமாக உள்ள முள் தோப்பில் தூக்கிட்டு இறந்த.நிலையில்.உள்ளர்.

இறப்பு குறித்து 

கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர்  

 திரு ராபின்சன் அவர்களின் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேற்படி பிரேத உடல்ஆனது உடல் கூர் ஆய்வு பரிசோதனைக்கு சிறுவங்கூர் அரசு கல்லூரிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் என் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை இதை திட்டமிட்ட கொலை என குற்றச்சாட்டு தெரிவிக்கிறார்கள்

செவிலியர் மாணவி வைத்திருந்த செல்போன் எங்கே.?? அந்த அலைபேசிக்கு கடைசியாக வந்த அழைப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.!

இவர் பணி செய்த கீர்த்தி என்ற தனியார் மருத்துவமனையில் விசாரிக்க வேண்டும்

அந்த மருத்துவமனையில் இருந்து அழைத்துக் சென்ற நபர்கள் யார்???? 

செவிலியர் மாணவி இறப்பு குறித்து முறையான விசாரணை வேண்டும்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஐயா அவர்கள் நேர்மையன விசாரணை வேண்டும்

உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் பொது மக்களின் கோரிக்கை

.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி.கல்லூரி மாணவிகள் மர்மமான முறையில் இறப்பது தொடர்கிறது

இது குறித்து நேர்மையான நீதி விசாரணை வேண்டும்

இந்த பகுதி மக்களின் கோரிக்கை



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.