சண்டிலிப்பாய் சீரணிப்பதியின் நாயகி நாகபூஷணி அம்பாள் கொடியேற்றம்!📸

 சண்டிலிப்பாய் சீரணிப்பதியின் நாயகி நாகபூஷணி அம்பாள் கொடியேற்றம் இன்று  சிறப்பாகநடைபெறது. புலம்பெயர்ந்த மக்களுக்கான ஆதரவும் கிடைத்தது.


உண்ணாமுலை உடையாயுல 

         கெல்லாம்பா லூட்டும்

பெண்ணாகவே பிறந்தாயெமைப்                 

            பேணிநிதம் காப்பாய்

கண்ணாமணி வண்ணன்தரு 

         மகிழ்சோதரி நீயே

வண்ணார்பொழில் தளிர்சீரணித் 

           தாயேயருள் வாயே.

-அ.சிந்தா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.