சண்டிலிப்பாய் சீரணிப்பதியின் நாயகி நாகபூஷணி அம்பாள் கொடியேற்றம் இன்று சிறப்பாகநடைபெறது. புலம்பெயர்ந்த மக்களுக்கான ஆதரவும் கிடைத்தது.
உண்ணாமுலை உடையாயுல
கெல்லாம்பா லூட்டும்
பெண்ணாகவே பிறந்தாயெமைப்
பேணிநிதம் காப்பாய்
கண்ணாமணி வண்ணன்தரு
மகிழ்சோதரி நீயே
வண்ணார்பொழில் தளிர்சீரணித்
தாயேயருள் வாயே.
-அ.சிந்தா
கருத்துகள் இல்லை