தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் 37 ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.
இன்றையதினம் மட்டக்களப்பில் விசேடமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் அன்னை பூபதி அம்மா நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. மக்கள் வருகைதந்து மலர் தூபி அஞ்சலியை செலுத்தினர்.
கருத்துகள் இல்லை