அகவைநாளில் அன்னமிட்ட புலம்பெயர் உறவுகள்!!
புலம்பெயர்ந்து சுவிசில் வசித்துவரும் யோகநாதன் இராஜேஸவரி தம்பதிகளின் அன்பு மகள் சுபித்தாவின்
பிறந்த தினத்தினை முன்னிட்டு பெற்றோரால் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள உறவுகளுக்கு மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தங்கள் மகளின் பிறந்த தினத்தினை தாய்த்தேச உறவுகளோடு கொண்டாடும் பெற்றோருக்கு பயனாளர்களும் சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளையும் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை