வெற்றிபெற்ற தொழிலதிபர் வாகீசன் அரசியல் களத்தில் மக்களின் நம்பிக்கையை சுமந்து முன்னணியுடன்!📸

தொழில் சாதனைகளால் பலரை வேலைவாய்ப்பு பெற்றவராக்கியவர்,

தனது உழைப்பாலும் நேர்மையாலும் வெற்றிக்கணிகமாக விளங்கியவர்,

இன்று மக்கள் சேவையின் வழியில் அரசியல் களத்திற்குள் நுழைந்துள்ளார் வாகீசன்.


"இப்பதவியால் கிடைக்கும் மாத ஊதியத்தை

மக்களுக்கு உதவித் திட்டமாக வழங்குவேன்" என்ற வாக்களிப்பே

அவரது மனசாட்சியின் அளவை சொல்லிக்கொடுக்கிறது.


இது வெறும் தேர்தல் வாக்குறுதி இல்லை...

இது ஒரு செயலில் நிறைவேறும் சமூகப் பொறுப்புணர்வு!


வாகீசன் யார்?


ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் மட்டுமல்ல, தந்தையின் அரசியல் பண்பாட்டையும், தமிழர் அடையாளத்தையும்

தனது வாழ்க்கையின் ஓர் நோக்கமாகக் கொண்டு வந்தவர்.


அவரது தந்தை அமரர் சுந்தரலிங்கம்,

மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்களுடன் தமிழர் தேசம் மற்றும் தமிழ்த் தேசிய உரிமைகளுக்காக நேர்மையுடனும், தியாகபோக்குடன் பணியாற்றியவர்.


இந்த தமிழர் விடுதலைக் குரல்,

ஒரு தலைமுறையுடன் முடிவடையவில்லை…

இன்று, தந்தையின் பாதையில்

தனயனாக வாகீசன் ஒரு புதிய அரசியல் எழுச்சியாக எழுகிறார்.


வேலைவாய்ப்பு, பெண்கள் சுயதொழில் திட்டங்களை ஊக்குவித்தவர்


சமூக சேவையின் வழி தமிழ் மக்களின் வாழ்வில் இடம்பிடித்தவர்


இப்போது அவரின் பயணம் ஒரு புதிய கட்டத்திற்கு செல்கிறது:

உள்ளூராட்சித் தேர்தல் 2025.

சுந்தரலிங்கம் வாகீசன் என்ற பெயர் இனி தனது தொகுதியில் மக்களின் நம்பிக்கையின் அடையாளமாக மாறப் போகிறது.


அவர் ஒரு சாதாரண வேட்பாளர் அல்ல அவர் மக்களின் சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குரல்!


"மாற்றம் ஒரே நம்பிக்கையில்தான் வரும். அந்த நம்பிக்கைக்கு வாகீசன் தான் உரிமையாளர்!"

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.