நூல் அறிமுகமும் உரையாடலும்-டோட்முன்ட்!
பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்தும் நூல் அறிமுகமும் உரையாடலும்
குணாகவியழகனின் ஆக்கத்தில் வெளிவரும்"கடைசிக் கட்டில்"
இடம்:தமிழர் அரங்கம்
Rheinische Str. 76-80 44137 டோர்ட்மண்ட்
நேரம் :பிற்பகல் 3:30
காலம்:03.05.2025 சனிக்கிழமை
ஆதரவு: யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
கருத்துகள் இல்லை