நூல் அறிமுகமும் உரையாடலும்-டோட்முன்ட்!

 


பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்தும் நூல் அறிமுகமும் உரையாடலும்


குணாகவியழகனின்  ஆக்கத்தில் வெளிவரும்"கடைசிக் கட்டில்"


இடம்:தமிழர் அரங்கம்

Rheinische Str. 76-80 44137 டோர்ட்மண்ட்

நேரம் :பிற்பகல் 3:30

காலம்:03.05.2025 சனிக்கிழமை

ஆதரவு: யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்


அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.