மன்னார் ஆயர் இல்லத்தில் கலந்துரையாடல்!📸

 மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வண அந்தோனிப்புள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையுடன் தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தித்தார். ஆயர் இல்லத்தில் இன்று மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.