யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில் இன்று மாமனிதர் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த்தேசிய பற்றாளர் கிளிபாதர் அவர்களின் நினைவேந்தல் இடம்பெற்றது. மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
கருத்துகள் இல்லை