மறைந்த பாப்பரசருக்கு அஞ்சலி!📸


கத்தோலிக்கத் திரு அவையின் திருத்தந்தை பிரான்சிஸ் அடிகளாரின் மறைவையொட்டி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் மருத்துவர் இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோர் இலங்கைக்கான வத்திக்கான் தூதரகத்தில் தமது இரங்கலைப் பதிவுசெய்துள்ளனர்.


இன்றையதினம் தூதரகத்திற்கு நேரில் சென்றிருந்த இருவரும், இலங்கைக்கான வத்திக்கான் தூதரான பேராயர் Brain Udagwe ஆண்டகையிடம் தமது அனுதாபங்களைப் பகிர்ந்துகொண்டதோடு, அஞ்சலிக் குறிப்பேட்டிலும் இரங்கற் குறிப்புகளைப் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.