இறுதி விடை கொடுக்க ஏன் இந்த அவசரம்?

 


ஈழத்தின் தொன்மை ஆதீனம் நல்லை ஆதீன குருமுதல்வரை வணங்கி ஆசி பெற்று இறுதி விடை கொடுப்பதற்கு தாயகத்திலும் தாய்த்தமிழகத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருக்கு இறுதிக் கிரியை செய்வதற்கு ஏன் அவசரப்படுகிறீர்கள்?


அருமை! 


எமது சயமத்திற்கு அரைநூற்றாண்டுக்கு மேலாக தலைமை வகித்தவருக்கு உரிய முறைப்படி மக்கள் இறுதி வணக்கம் செலுத்த அனுமதிக்கவேண்டும். இல்லையேல் இது எமது சமயத்தை அவமதிப்பதற்கு சமமாகும்.

பொ.பிருந்தாபன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.