அன்னமிட்டு அகம் நிறைந்த புலம்பெயர் உறவுகள்!!


புலம்பெயர்ந்து சுவிசில் வசித்துவந்த அமரர்  தம்பு கேசவன் (சங்கர்) அவர்களின் திதியை முன்னிட்டு 


அவரது சகோதரியான தவநாயகம் சரஸ்வதி ( பாப்பா)அவர்கள் ஒரு கிராமத்தில் உள்ள உறவுகளுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார். 


விபத்தில் சிக்கி இவ்வுலகைவிட்டு நீங்கிய சகோதரரின் நினைவு நாளில் நன்மனதோடு மற்றோர்க்கு அன்னமிட்டு நினைவுகூரும் சகோதரிக்கு பயனாளர்களும் சமூக ஆர்வலர்களும் 


தமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.