பாகிஸ்தான் பிடித்த இந்திய எல்லைபடயரை விடுவிப்பு!

 


கடந்த ஏப்ரல் 23 அன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது தவறுதலாக பாகிஸ்தானுக்குள்  நுழைந்தபோது  பாகிஸ்தான் படையினரால் பிடித்து தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பூர்ணம் குமார் இன்றைய தினம் (14)  காலை  விடுவிக்கப்பட்டார்.   


இந்தியா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அவர் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியா திரும்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.