முச்சக்கரவண்டி வீட்டுக் கூரையில் தஞ்சமடைந்தது.!

 


இன்று வளைவால் திரும்பிம் போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீட்டுக் கூரையில் தஞ்சமடைந்தது.


அரநாயக்க-மாவனெல்லா சாலையில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி அவ் வீதியிலுள்ள  சாண்ட்மன்னா வளைவில் திரும்பும் போது  வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீட்டின் கூரையின் மேல் தஞ்சமடைந்தது.


  விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.