நரேந்திர மோடி விமான விபத்து நடைப்பெற்ற பகுதிக்கு விஜயம்!


இந்திய பிரதமர் நரேந்திர மோடி விமான விபத்து நடைப்பெற்ற பகுதியில் நேரடியாக ஆய்வு செய்தார்.



அத்தோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் விமான விபத்தில் உயிர்தப்பிய பிரித்தானிய குடியுரிமை பெற்ற விஸ்வாஸ் குமாரையும் பிரதமர் மோடி சந்தித்து உரையாடியதாக தகவல்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.