மனோகரக் குருக்களின் மறைவு கேட்டு துயரடைகின்றோம்-சர்வதேச இந்துமதக் குருமார் ஒன்றியம்!
ஆகம வைதீக சிரோன் மணி சிவஸ்ரீ பரமேஸ் வரக்குருக்கள் அவர்க ளின் மறைவுச் செய்தி கேட்டு துயரடைகின் றோம் எனச் சர்வதேச இந்து மத குருமார் ஒன் றியம் தெரிவித்துள்ளது.
மனோகரக் குருக்க ளின் மறைவை முன்னி ட்டு சர்வதேச இந்துமதக் குருமார் ஒன்றியம் வெளி யிட்ட இரங்கல் குறிப்பி லேயே இவ்வாறு தெரி விக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது, யாழ். கோப்பாய் பிர தேசத்தை பூர்வீகமாக வும் வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தியநாத சுவாமி ஆலய பரம்பரைக் குருவாகவும் பிரதம குருவா கவும் நீண்டநாள் இறை சேவை செய்தவரும் சர் வதேச இந்து மதக குரு மார் ஒன்றியத்தில் நீண்ட காலமாக தலைவராக இருந்து சமய, சமூக சேவைகளை ஆற்றிய வருமாகிய,
"ஆகம வைதீக சிரோன்மணி" சிவஸ்ரீ. பரமேஸ்வரக்குருக்கள் மனோகரக்குருக்கள் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு துயர்பகிர்கின்றோம்.
அவர்களது குடும்பத் தினருக்கு ஆழ்ந்த அனு தாபங்களைத் தெரிவிப் பதோடு அவரது ஆத்மா சாந்தியடைய சிவன்தாழ் பிரார்த்திக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
கருத்துகள் இல்லை