ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்!
ஏர் இந்தியாவின் போயிங் 787-8/9 விமானக் குழுவில் உள்ள அனைத்து விமானங்களும் ஜூன் 15 ஞாயிற்றுக்கிழமை முதல் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
எரிபொருள், இயந்திரம் மற்றும் ஹைட்ரோலிக் அமைப்புகள் கண்காணிப்பு ஆகியவை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவிட்ட மேம்பட்ட சோதனைகளில் அடங்கும்.
இது ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகளின் அறிக்கையும் மறுஆய்வுக்கும் உட்படும்
கருத்துகள் இல்லை