இஸ்ரேல் தாக்குதல் காரணமாக ஈரான் வான்வழி மூடப்பட்டதால் டெல்லி, மும்பை நகரங்களிலிருந்து புறப்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. லண்டன், சிக்காகோ உள்ளிட்ட பல நகரங்களுக்கான விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை