"உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை"!

"விடுதியில் விமானம் மோதிய பக்கம் நான் அமரவில்லை, நான் விழுந்த இடம் விடுதியின் தரைப்பகுதி


எனக்கு அருகில் இருந்த கதவு உடைந்ததால் நான் வெளியில் வந்தேன்


விமானம் விழுந்த பகுதியின் எதிர்ப்பக்கத்தில் சுவர் இருந்ததால் யாராலும் தப்ப முடியவில்லை


நான் அமர்ந்திருந்த பகுதியில் மட்டுமே தப்பிக்க இடம் இருந்தது


நான் எப்படி பிழைத்தேன் என எனக்கே தெரியவில்லை"


விமான விபத்தில் உயிர்ப்பிழைத்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் பேட்டி


#AirIndiaPlaneCrash #ahamdabadplanecrash #solowarrior

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.