மாவைக் கந்தன் கப்பல் திருவிழா.!📸

 கப்பல் திருவிழா35 ஆண்டுகளுக்கு பின்னா் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நலிந்தோர் எளியோர் 

நலங்குன்றிப் போந்தோர்


வலியோர் வளமிக்கோர் 

ஆய-கலைஞர்


அறிவிற் குறைந்தோர் 

அனைவரும் அன்பாய்


நிறைந்து கனிந்த இறையே...

எங்கள் மாவைக் கந்தவேள்

பெருமான்...


மாவைக் கந்தவேள் பெருமானே.... பெருமை மிக்க உனது திருவடிகள் சரணம்... சரணம்...

ஓம் சரவண பவ...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.