கறுப்பு யூலை 83 நினைவேந்தல்!📸

கடந்த 1983 ஆம் ஆண்டு சிறீலங்கா

அரசினால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கறுப்பு யூலை 83 இனப்படுகொலையின் 42 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 23.07.2025 புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் யாழ்நகரில் முனிப்பர் கோவிலடியில் இடம்பெற்றது..


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தமிழ்த் தேசிய பேரவை..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.