கைதான ரணில் கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு
அழைத்துவரப்பட்டார். அங்கு பரபரப்பான நிலமை காணப்படுகிறது
கைவிலங்கில்லாமல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் ரணில் ..
செய்தியாளர்களை , புகைப்படப்பிடிப்பாளர்கள் அவர்களது கடமைகளை செய்ய அனுமதிக்குமாறும் பொலிஸாரிடம் ரணில் கோரிக்கை.
கருத்துகள் இல்லை