ஒன்பது கோரிக்கைகளை
முன்வைத்து "நீதியின் ஓலம்" கையொப்பப் போராட்டம் இன்று (23.08.2025) சனிக்கிழமை யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது.
தாயகச் செயலணி அமைப்பினரால்
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுதுத்தியே இந்த
நீதியின் ஓலம்" எனும்,
கையொப்பப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
#chemmani
கருத்துகள் இல்லை