முல்லைத்தீவில் கொலை தொடர்பான ஐந்து இராணுவ அதிகாரிகள் கைது!📸

 முல்லைத்தீவில் இராணுவ

முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.