மீன் பிடிக்க சென்றவர் யானை தாக்குதலில் மரணம்.!📸

வாழைச்சேனை பொலிஸ்

பிரிவிலுள்ள பொண்டுகள்சேனை பகுதியில் உள்ள மடு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவரை யானை தாக்கியதில் மரணமாகியுள்ளார்.


 கிரான் பகுதியை 8 பிள்ளைகளின் தந்தையான மூத்த தம்பி சீனித்தம்பி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.