யாழ் கோப்பாய் சந்தியில் பாரியவிபத்து!📸

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி

கோப்பாய் சந்தியில் பாரிய விபத்து ஏற்பட்டதாகவும் பல வாகனங்கள் சேதம்முற்ற நிலையில் காணப்படுவதாக ஊடகவியலாளர் தமிழ்மதி தெரிவித்துள்ளார்.


இவ் விபத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலதிக விசாரணை தொடர்பான பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.