கோப்பாய் மாவீர்ர் துயிலுமில்லத்தில் சிறீலங்கா இனவழிப்பு இராணுவம் நிலைகொண்டுள்ளது. அதனால் அதனை அன்டிய பகுதியில் மாவீர்ர் நினைவேந்தலுக்காக தனியார் காணியில் துப்பரவுப் பணிகள் மக்களால் முன்எடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை