திருகோணமலையில் புதிய விகாரைக்கட்டுமானம்!

 


திருகோணமலையில்  புதிய விகாரைக்கட்டுமானம் இரவிரவாக இடம்பெற்று அத்திவாரம் போடுவதற்கான பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளதாம் 


மாநகர முதல்வரை தொடர்புகொள்ள முடியவில்லை 

சில நகரசபை உறுப்பினர்கள் பார்வையிட்டு சொல்வதாக சொல்கிறார்கள் 


திருகோணமலை  தமிழ் சமூகம்  ? 


தையிட்டி போல விகாரை கட்டி முடிந்த பின் போயாவுக்கு போயா போராடப்போகிறார்களா ? 


சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றிவந்த அதிகாரிகள் எங்கே 


இனமத பேதமற்ற அரசின் திருகோணமலை  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் #Arun Hemachandra அவர்கள் எங்கே

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.