இலங்கையர் தாய்லாந் விமான நிலையத்தில் கைது !
படம் Al
உயுருள்ள 3 பாம்புகளை உடையில் மறைத்து கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் தாய்லாந்து விமான நிலையத்தில் கைது
தாய்லாந்தின் பாங்காக் சுர்ணபூமி விமான நிலையத்தில் தனது உள்ளாடைக்குள் மூன்று உயிருள்ள பந்து மலைப்பாம்புகளை (பால் பைதான்ஸ்) மறைத்து வைத்திருந்த இலங்கையர் ஒருவர் பாதுகாப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வனவிலங்கு குற்றவியல் புலனாய்வு தகவல் மையத்திலிருந்து பெறப்பட்ட தகவலின் பேரில் செயல்பட்ட தாய்லாந்து அதிகாரிகள், ஷிஹான் என்ற இந்த சந்தேக நபரின் பயணத்தின் போது எதுவும் கிடைக்காததால் நடத்தப்பட்ட உடல் பரிசோதனையின் போது இந்த விலங்குகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேக நபர் முன்னர் 2024 ஆம் ஆண்டில் கொழும்பில் வனவிலங்கு கடத்தலுக்காக கைது செய்யப்பட்டார், மேலும் உளவுத்துறை அவர் மீது கவனம் செலுத்தி வந்த நிலையிலேயே அவரை சோதனை செய்தபோது ஆடையுள்ளே சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 பாம்புகள் மீட்கப்பட்டுள்ளது

.jpeg
)





கருத்துகள் இல்லை