தலைவரின் வழிகாட்டலில் பன்னங்கட்டியில் நிவாரணப்பணி!📸

 


தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது ஆலோசனைகள் வழிகாட்டலில் 

பன்னங்கண்டி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான நிவாரணப்பணி 08-12-2025 

அனுசரணை இலண்டன் தளிர்கள் அமைப்பு 


கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் 

இளைஞர் அணித் தலைவர் ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன் 

பன்னங்கண்டி அமைப்பாளர் றூபன் அவர்களது வேண்டுகோளின் பிரகாரம் 

ஆகியோரது ஒழுங்குபடுத்தலில் இப்பணி முன்னெடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.