வெளிநாட்டுப் பெண்கள் கைது!!
வெளிநாட்டுப் பெண்களை பயன்படுத்தி ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் நடத்திச் சென்ற விபச்சார விடுதியொன்றை முற்றுகையிட்ட கொள்ளுப்பிட்டி பொலிஸார் மூன்று நாடுகளைச் சேர்ந்த பத்து பெண்களை கைது செய்துள்ளனர்.
இதில் ஒரு பெண்ணிடம் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய,கொள்ளுப்பிட்டி காலி வீதியில் உள்ள குறித்த இடத்தை சுற்றிவளைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை