ஏ. ரி. எம்மை எட்டி உதைத்தவர்களுக்கு கிடைத்த தண்டனை!!
வங்கியொன்றின் தானியங்கி பணப்பொறி இயந்திரத்தில் (ATM) 500 ரூபாய் பணத்தைப் பெறுவதற்காக சென்றபோது தாமதமானதால், ஆத்திரமடைந்து இயந்திரத்தை உதைத்து சேதம் விளைவித்ததாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்களுக்கு கொழும்பு பிரதான நீதவான் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்படட 6 மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய அரச வங்கியின் ATM இயந்திரத்திற்கு சேதம் ஏற்படுத்திய காரணத்துக்காக ஒரு இலட்சம் ரூபாயை நஷ்டஈடாக செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

.jpeg
)





கருத்துகள் இல்லை