பெண் பொலிஸ் அதிகாரிகள் இடையே கடும் மோதல்!

 


பரபரப்பு: பெண் பொலிஸ் அதிகாரிகள் இடையே கடும் மோதல்!

​இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

​இலங்கை காவல்துறை வரலாற்றில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில், கடமையிலிருந்த பெண் அதிகாரிகள் இருவர் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டதாகத் தெரியவருகிறது. இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தற்போது மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​மேலதிக செய்திகளுக்கு: 🌐 www.Tamilarul.Net

​#BreakingNews #SriLankaPolice #PoliceClash #TamilNews #Tamilarul #TrendingNews #BreakingUpdate #PoliticalNews #CrimeNews #ArrestedMP #CourtAppearance

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.